11/06/2017

நம்ம சோத்துல மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...


தண்ணீரை தனியாருக்கு தாரைவார்த்த போது அமைதி காத்தோம். இப்போது தண்ணீர் பஞ்சத்தில் அழிகிறோம்..

இன்று உண்ணும் உணவிற்கும் அந்நிய பெருநிறுவனங்களிடம் கையேந்தனுமா..

என்ன செய்ய போகிறோம்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.