11/06/2017

இந்தியாவுடன் இருப்பதால் தலைக்காவேரி பகுதி குடகுமலையை இழந்தோம்...


இந்தியாவுடன் இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தின் சரி பாதியை இழந்தோம்..

இந்தியாவுடன் இருப்பதால் ஆந்திர விற்கு தமிழக நிலப்பகுதி 70000 சதுர கிலோ மீட்டர் தாரை வார்த்து கொடுத்தோம்..

இந்தியாவுடன் இருப்பதால்  பெரியாறு அணையின் நீர் ஆதார பகுதி  தேவி குளம் பீர்மேட்டு பகுதியை இழந்தோம்..

இந்தியாவுடன் இருப்பதால் தமிழ் மீனவர்கள் மீன் பிடி தளம்மான கச்ச தீவை இழந்தோம்..

இந்தியாவுடன் இருப்பதால் தமிழ் மீனவர்கள் நாயை போல் சுடப் படுகின்றார்கள்..

இந்தியாவுடன் இருப்பதால் ஆற்று நீர் வரத்தை இழந்தோம்..

இந்தியாவுடன் இருப்பதால் நம் வரி பணத்தை அடுத்த மாநிலங்களுக்கு தாரை வார்கின்றோம்..

இந்தியாவுடன் இருப்பதால் கல்வியையும் இழக்கின்றோம்..

இந்தியாவுடன் இருப்பதால் தமிழர்களின் அடையாளத்தை இழக்கின்றோம்..

இந்தியாவுடன் இருப்பதால் தமிழர்கள் வரலாற்றை இழக்கின்றோம்..

இந்தியாவுடன் இருப்பதால் நம் மண்வளத்தை ஹிந்தியர்கள் கொள்ளை அடித்து செல்கின்றார்கள்..

இந்தியாவுடன் இருப்பதால் நம்  நிலக்கரி வளத்தை தாரை வார்கின்றோம்..

இந்தியாவுடன் இருப்பதால் தமிழர்கள் காலம் காலத்திற்கு வாழ வைக்கும் எண்ணை வளத்தை கொள்ளை அடிக்க நினைக்கின்றது ஹிந்திய அரசு..

இந்தியாவுடன் இருப்பதால் உலகே எதிர்க்கும் மீத்தேன், நியூட்ரீனோ, அணுஉலையை எல்லாம் தமிழர்கள் மீது திணிக்கிறது...

இந்தியாவுடன் இருப்பதால் நாளை...?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.