06/06/2017

ஈன இந்தி மொழி திணிப்பு என்பது பாலியல் கொடுமை, மத திணிப்பைவிட கொடியது...


தமிழ் தொலைகாட்சிகளில் தொடர்ந்து இந்தி விளம்பரங்கள் ஒளிபரப்பும் இந்திய அரசை வன்மையாக கண்டிப்போம்..

இது என்ன கருமாந்திர பிடிச்ச விளம்பரம் என்றே தெரியவில்லை தமிழ் தொலைகாட்சிகளிலும் இந்திய அரசின் ஆதிக்க இந்தி வெறி விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பட்டு வருகின்றன.

இதுபோல பல விளம்பரங்கள் இந்தியிலேயே நேரடியாக தமிழ் தொ.காயில் ஒலிபரப்பு செய்கிறார்கள், மேலும் அந்த திட்டங்களின் பெயர்களும் தமிழில் இருப்பதில்லை.

இது வன்மையாக கண்டிக்கதக்கது..

தமிழ்மொழிக்குரிய உரிய உரிமை, மரியாதை, அடையாளத்தை இந்த இந்திய தீவிரவாத அரசு புறக்கணித்து மறுத்து வருகிறது. ஒரு நடிகனுக்கு தமிழில் வாழ்த்து சொல்ல முடியும்...

ஆனால் 12கோடி தமிழர்கள் காணும் தமிழ் தொலைகாட்சியில் இந்தி குப்பை விளம்பரம் வாயிலாக தமிழனின் வீட்டில் கொட்டபடுகின்றன.

ஒவ்வொரு முறையும் இது தொடரந்து அரேங்கேற்றபட்டு கொண்டு தான் இருக்கிறது. கேட்டால் அது கவன குறைவு, தெரியாமல் நிகழ்ந்தது என்று பித்தலாட்டு சமாளிப்பு..

ஏன் கவன குறைவாக ஒரு தமிழ் விளம்பரம் வடநாட்டு தொலைகாட்சியில் ஒலிபரப்பபடுவதுன்டா?

அதுதான் உங்க இந்தி குப்பை வேண்டாம் என்று சொல்லியாகிவிட்டது அப்பறமும் ஏன்டா இப்படி தொடர்ந்து ஈவு டீசிங் செய்றிங்க, அசிட் அடிக்கிறிங்க..

கட்டிய மனைவியிடம் கட்டாய உடலுறவு கொள்வதே குற்றம் என்று சொல்லும் நிலையில், இந்திய ஒன்றிய துணை கண்டத்தில் வாழ்கிறோம் என்ற ஒன்றை தவிர வடநாட்டவர்களுக்கும் தமிழனுக்கு வேறு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத நிலையில் வடநாட்டவர்களின் இந்தியை திணிப்பது என்பது எவ்வுளவு பெரிய கொடுமை.

மொழி திணிப்பு என்பது பாலியல் கொடுமை, மத திணிப்பை விட கொடியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.