09/06/2017

தனியார் பாலில் சோப்பு ஆயில் கலந்திருப்பது கண்டுபிடிப்பு...


மதுரை மாவட்டத்தில் பால் பரிசோதனை நடைபெற்று வருகின்றது. இந்த பரிசோதனையின் போது மதுரை கோச்சடை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பாலில் சோப்பு ஆயில் கலந்துள்ளது மதுரை கலெக்டர்  வீரராகவ ராவ்  முன்னிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பாலை முழுவதும் ஆய்வு செய்து அறிக்கை தருமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.