09/06/2017

ஜல்லிக்கட்டு மாட்டை காணவில்லை, கண்டு பிடித்து தருபவர்களுக்கு சன்மானம், தனது பாசமிகு மாட்டை போஸ்டர் ஓட்டி தேடிய மதுரை காரர், மாடும் கிடைத்து சொன்னபடி சன்மானமும் வழங்கினார்...


மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் தான் பாசமாக வளர்த்த ஜல்லிகட்டு மாடு காணாமல் போய் வேதனை அடைந்து பல இடங்களில் தேடியுள்ளார்.

கிடைக்காததால் மதுரை முழுவதும் மாட்டின் புகைப்படத்துடன் போஸ்டர் ஓட்டியுள்ளார். மாட்டை இன்ன இடத்தில் பார்த்தாக ஒருவர் போன் செய்தவுடன் அந்த இடத்திற்கு நண்பர்களுடன் சென்று மாட்டை மீட்டு வந்துள்ளார் தினேஷ்.

அவர் சொன்னபடி போன் செய்தவருக்கு சன்மானமும் வழங்கியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.