22/06/2017

இந்த உலகத்தை ஆளும் அரச குடும்பத்தை பற்றி எனக்கு தெரிந்த உண்மைகள்...


பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே மறைந்து கொண்ட எஜமானர் இனம் தான்.

அந்த இரத்தகலப்பு நிகழாத தூய இனம்.

இவர்களே ஆதிகால உலகின் எஜமானர்களாக இருந்தார்கள்.

ஏனைய மனித இனங்களையெல்லாம் தமது அடிமைகளாக இவர்களே கட்டியாண்டார்கள்.

இவர்களே என்றென்றும் இந்த உலகை ஆள்வதற்குத் தகுதி பெற்றவர்கள்.

மேலும், இந்த குறிப்பிட்ட  இனத்தைச் சேர்ந்தவர்கள் மேன்மக்களாகவும், அறிவில் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்களாகவும், நம்மை விட மிகவும் உயரமானவர்களாகவும், நம்மை விட நீண்ட காலம் உயிர்வாழக் கூடியவர்களாகவும், நம்மை விடத் தொழினுட்பத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவுமே இருந்தனர்.

கடைசியாக பூமியின் மேற்பரப்பில் நிலவிய பணியுகத்திற்கு (Ice Age) முற்பட்ட காலம் வரை (கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களுக்கு முன்) இந்த எஜமானர்கள், பூமியின் வட துருவத்தை அண்டிய நிலப்பரப்புகளில் தான் வாழ்ந்து வந்தார்கள்.

அங்கிருந்து கொண்டு தான் மொத்த உலகையுமே ஆண்டார்கள்.

குறிப்பாக இன்றிருக்கும் கிரீன்லாந்து, சைபீரியா, ஸ்காண்டினேவியா (நோர்வே + ஸ்வீடன் + ஃபின்லாந்து + டென்மார்க்) ஆகிய நிலப்பரப்புகளை உள்ளடக்கியதாகவே அவர்களது சாம்ராஜ்ஜியம் வியாபித்திருந்தது.

பணியுகம் ஆரம்பித்ததும், இந்த அரச வம்சத்தவர்கள் மேலும் வடக்கு நோக்கி, அதாவது வட துருவத்தை நோக்கி இடம்பெயர்ந்தார்கள்.

இறுதியில் திடீரென்று எந்தத் தடயமும் இல்லாமல் மறைந்து விட்டார்கள்.

ஆனால் இவர்கள் அழிந்து போகவில்லை..

கிட்டத்தட்ட இதே போன்ற இன்னொரு கதை, வட துருவப் பிரதேசத்தை அண்டி வாழும் எஸ்கிமோ இனத்தவர் மத்தியில் கூட இன்று வரை பரவலாக நம்பப் படுகிறது.

எஸ்கிமோக்களின் நம்பிக்கைப் பிரகாரமும், முன்னொரு காலத்தில் உயர் குலத்தைச் சார்ந்த ஒரு மனித சமூகம் வட துருவத்தை நோக்கிப் புலம்பெயர்ந்து, இறுதியில் மறைந்து கொண்டார்கள் என்ற கூற்று பரவலாக கிராமப் புறங்களில் சொல்லப்படுகிறது.

அடுத்த பதிவு இன்னும் சிறிது நேரத்தில் இடப்படும். அதில் தமிழ்நாட்டுக்கும் இந்த இனத்திற்குமான சம்பந்தத்தை பதிகிறேன்.

தமிழ்நாட்டின் வரலாறு இதுவரை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.