22/06/2017

கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதை எண்ணி வருத்தப்படும் தமிழர்களே...


தமிழ்நாடே அழிவு திட்டங்களால் நாளை அழியப்போகிறது, நீ அழிய போகிறாய் அதற்காக கொஞ்சம் கவலைப்படு..

காவிரி போராட்டத்தில் தோற்றோம்..
தண்ணீர் இல்லாம் பல நூறு விவசாயிகள் இறந்தார்கள்
அதற்காக கொஞ்சம் கவலைப்படு..

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடினோமே அதிலும் தோற்றுப்போனோம்.. அதை கண்டு கொள்ளாமல் எண்ணெய் அகழ்கிறார்கள், அதற்காக கொஞ்சம் கவலைப்படு..

நாம் வெற்றி பெற வேண்டிய இனத்திற்கான லட்சிய கனவுகள் பல உள்ளது அதில் இன ஒற்றுமையின்றி தோற்றுக்கொண்டிருக்கிறோம் அதை வென்றெடுக்க உறுதியெடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.