28/06/2017

அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது - தமிழக அரசிற்கு உயர் நீதிமன்றம் கேள்வி...


தனது மகனுக்கு அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி வேண்டும், அரசு பள்ளிகளில் சரியான முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்.

அரசு பள்ளியில் ஆசிரியர்கள் தங்களின் கடமைகளை சரியாக செய்யவில்லை எனில் மாணவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது , அவர்கள் தங்களின் கடமைகளை சரியாக செய்ய அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது.

என்பது உள்ளிட்ட 20 கேள்விகளை சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு எழுப்பியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.