28/06/2017

இதுவரை எந்த பார்ப்பனர் மீதாவது கிரிமினல் வழக்கு உண்டா...?

     
ஏன் இல்லை நாய் சேகர்?

காந்தியை கொலை செய்த கோட்ஷே ஒரு பார்பனன்..

சங்கரராமனை கொலை செய்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு பார்பனர்..

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற ஜெயலலிதா ஒரு பார்பனர்..

பாபர் மசூதி இடிப்பு முதல் குற்றவாளி  அத்வானி ஒரு பார்பனன்..

இந்தியாவில் நடைபெறும் பல குற்ற வழக்குகளின் பின்னனியில் உள்ள சூத்திரதாரி உங்க கும்பல்தான் ஆனா எல்லாத்துலயும்  எஸ்க்கேப் ஆயிட்டு இருக்கானுங்க நாய் சேகர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.