26/07/2017

2009 ஆம் ஆண்டு மாணவராக இருந்த போது மாணவர் போராட்டத்தில் பங்கு பெற்றதாக கக்கூஸ் ஆவண படத்தை இயக்கிய திவ்யா கைது..


பெண்பிள்ளைகளை கைது செய்து யாருக்கு போராடும் எண்ணமே வரக்கூடாது என்று அச்சுறுத்துகிறது அரசு..

பெண்பிள்ளைகளை போராட்டத்திற்கு வரவிடாமல் தடுத்துவிட்டால்.. ஆண்பிள்ளை களை எளிதாக அடித்து விரட்டி விடலாம்.. இது தான் அரசின் நோக்கம்..

ஒட்டு கேட்டு எங்ககிட்டத்தானே வரணும்.. அப்ப நாங்க பயம்புறுத்துகிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.