07/07/2017

சென்னையில் கப்பல் மோதி கச்சா எண்ணெய் கொட்டி வாளி வைத்து அள்ளிய வழக்கு , 8 வாரத்தில் மீனவர்களுக்கு இழப்பீடு அளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு...


எண்ணெய் கொட்டியதால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு 8 வாரத்தில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.