07/07/2017

வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்...


கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யும் காவல்துறையும் உடனடியாக வெளியேற வேண்டும்..

மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராளிகளை
உடனே வழக்கின்றி விடுதலை செய்ய வேண்டும்..

தமிழகம் முழுவதும் ஓ.என்.ஜி.சி. உட்பட அனைத்து எண்ணெய் ஏரிவாயு நிறுவனங்களும் வெளியேறியாக வேண்டும்..

காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து..

ஈரோடு சாலை மற்றும் போக்குவரத்து
பொறியியல் கல்லூரி மாணவர்கள்,
மதுரை சௌராஷ்ரா கல்லூரி மாணவர்கள்,
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இன்று முதல் போராட்டத்தை தொடங்கினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.