11/07/2017

சென்னை எழும்புர் ஓஎன்ஜிசி அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்...


கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் இன்று சென்னை எழும்புரில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.