11/07/2017

எங்கெல்லாம் தமிழன் இருக்கிறானோ.. அங்கெல்லாம் அவன் அடிக்கப்படுகிறான்.. அழிக்கப்படுகிறான்...


நம்மைக் காக்க வேண்டியவனே கை கட்டியும் நம் நிலையைக் கண்டு கை தட்டியும் சிரிக்கிறான்..

இப்படி இருக்க எங்கே போவோம் ?
யாரைக் கேட்போம் ?

எம்மினமோ இதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டு வருகிறது..

தன்னுடைய அடையாளத்தை மறந்தும் மறைத்தும் வாழ்கிறது..

நான் தமிழன் என சொல்லிக் கொள்ளவே வெட்கபப்டும், வெட்கம் கெட்ட ஜென்மங்களே இப்போது நாங்கள் சொல்கிறோம் நீங்கள் தமிழர்கள் இல்லை...

ஏன் இனத்தை மறக்கும் மறைக்கும் நீங்கள் மனிதர்களே இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.