11/07/2017

எண்ணூரில் பயன்படுத்தப்பட்ட வாளி கதிராமங்களம் நெடுவாசல் திருவள்ளூர் மட்டும் அல்ல...


நாளை நீ ஆனந்தமாய் உன் குடும்பத்துடன் வாழ கட்டிவைத்திருக்கும் வீடு பிள்ளைகளுக்காக வாங்கிவைத்திருக்கும் நிலம் வசிக்கும் நகரம் எது வேண்டுமானாலும் இதே போல அழியலாம்
அப்போதும் அதே வாளி தான்...

அழிவு திட்டங்களை எதிர்ப்போம்..

மீத்தேன் திட்டத்தை தடை செய்யும் வரை போராடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.