22/07/2017

தமிழக எல்லை மீட்பு போர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போது, ஈ.வே.ராமசாமி பிள்ளையார் சிலையை உடைத்து தமிழர்களை மடைமாற்றினார்.. எல்லை மீட்பு போர் நீர்த்து போக செய்து தமிழர் நிலங்கள் தாரைவார்கப்பட்டது...



அதே போல பெரியாரியவாதிகள் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை அறிவித்தனர், இந்துத்வா ஆரிய மதவாதிகள் அதற்கு எதிர்வினை ஆற்ற ராம சாமிக்கு பூணூல் போடும் போராட்டத்தையோ செருப்பு மாலை போடும் போராட்டத்தையோ அறிவித்திருக்கலாம் ஆனால் சம்பந்தமே இல்லாமல் குல்லா போடும் போராட்டத்தை அறிவித்தனர். இதற்கு பெயர் தான் social engineering. பிரித்தாளும் உக்தி. இசுலாமிய சகோதர்ர்கள் தமிழர் என்று ஒன்றுபட்டு நிற்பதை சிதைத்து திராவிடர்களிடம் தஞ்சம் புக செய்வது..

இரு ஆரிய அடிவருடிகளும் சேர்ந்து தமிழர் வாழ்வாதார காப்பு போராட்டத்தை மடைமாற்ற, தமிழர் ஒற்றுமையை சிதைக்க, பொது அமைதியை கலைக்க வேலை செய்கிறார்கள்.

தமிழர்கள் உரியை மீட்பு போராட்டத்தில், மண் மீட்பு போராட்டத்தில், வாழ்வாதாரத்தை காக்கும் போராட்டத்தில் பங்கெடுக்காத இவர்கள் இருவரையும் தமிழர்கள் தனிமைப்படுத்த வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.