22/07/2017

தமிழக அரசின் கலாட்டா...


நாங்கள் 234 பேரும் தமிழ் நாட்டோட எம்எல்ஏ....

ஆனா எங்கள பத்தி யாருக்கும் தெரியக்கூடாது....

ஏன்னா நாங்க வேலையே செய்ய மாட்டோம்...

என்ன கெட்டுவிட போகிறது.. எவன் கேக்க போகிறான்..

அதையும் மீறி கேட்ட மவனே குண்டர் சட்டம் தான் பாத்துக்கோ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.