21/07/2017

மக்களை தூண்டி விட்டால் குண்டர் சட்டம் பாயும் , சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி எச்சரிக்கை...


மக்களை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் கண்டிப்பாக குண்டர் சட்டம் பாயும் என முதலமைச்சர் பழனிச்சாமி வளர்மதி கைது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.