21/07/2017

தமிழக எம்ஏல்ஏ க்களுக்கு சம்பளம் உயர்வு , செருப்பால் அடித்துக் கொண்ட டெல்லியில் போராடும் விவசாயிகள்...


55 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்தி 5 ஆயிரமாக சம்பளம் உயர்த்தப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொண்டனர்.

செத்து மடியும் விவசாயிகளுக்கு அவர்களின் பயிருக்கு உரிய விலை கொடுக்க போராட்டம் நடத்தினால் அதற்கு பதிலாக தங்களுக்கு தாங்களே சம்பளத்தை உயர்த்திக் கொள்கின்றார்களே இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டு போட்டுவிட்டோம என தங்களை தாங்களே செருப்பால் அடித்துக் கொண்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.