04/07/2017

ஐந்தாம் நாளாக தொடர்ந்து கதிராமங்கலத்தினில் கடையடைப்பு கருப்புக்கொடி மற்றும் உள்ளூர் வாகனங்களின் வேலை நிருத்தம் தொடர்கின்றது...


மாவட்ட ஆட்சியருடனான பேச்சுவார்த்தை புறக்கணிப்பு கைது செய்யப்பட்ட போராளிகளை எந்த வழக்குமின்றி விடுதலை செய்த பிறகு தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.