02/08/2017

உலகத்தில் மொத்தம் 193 நாடுகளுக்கு மேல் உள்ளதாம்....


அதில் தமிழர்தேசம் என்ற நாடு புதிதாக சேர்ந்தால் உலகம் அழிந்துவிடாது...

ஆனால் தமிழர்தேசம் என்ற நாடு புதிதாக சேரவில்லை என்றால்....

வரும்காலத்தில் மூத்த குடியான தமிழ் இனம் அழிந்து விடும்....

எனவே தமிழினமே ஒன்று சேர்ந்து தமிழர்தேசம் அமைய போராடு....

இப்போது நாம் தமிழர்தேசம் பெற முடியவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு பெரும் சுமையை எற்றுகின்றோம்..... என்பதை புரிந்து கொள்ளுங்கள்.....

நாம் கஷ்டப்பட்டாவது வருங்கால தலைமுறை நிம்மதியாக வாழ வழி செய்வோம்.....

நமக்கான தனி நாட்டை நம் உயிர் கொடுத்தாவது போராடி பெற்றுடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.