02/08/2017

மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் எரிக்கு நீர் வரத்து, சென்னைக்கு குடிநீர் சப்ளே மீண்டும் துவக்கம்...


தற்சமயம் செம்ரம்பாக்கம் ஏரியில் 88 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 43 நாட்களுக்கு பிறகு தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் சென்னைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.