09/08/2017

பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது...



மேலும், அரசின் கொள்கை முடிவுகளை வரைவு செய்வது உச்சநீதிமன்றத்தின் பணி இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.