09/08/2017

மும்பையை அதிர வைக்கும் இன்றைய மராட்டியர்களின் பிரம்மாண்ட அமைதிப் போராட்டம்...


விவசாயிகளின் தற்கொலையை தடுக்க கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும் மராட்டியர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இட  ஒதுக்கீடு அளிக்க வேண்டும், கற்பழித்து கொலை செய்யப்பட்ட மராட்டிய சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மும்பையில் மாபெரும் அமைதிப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

சிவசேனா கட்சி இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.