18/08/2017

இந்தியர்களே வெளியேறுங்கள்...


தமிழர் கடலில் மீன் பிடிக்க
சிங்களவன் தடை போடுகிறான்..

மீனவனை தமிழர் கடலில் துன்புறுகிறான்..

மீன்பிடி சாதனங்களை சேதபடுகிறான்..

இந்தியா என்ற கூட்டாச்சி நாட்டில் இணைந்த காரணத்தால்.. மீனவன் தமிழர் கடலில் சிங்களவன் துப்பாக்கி குண்டுக்கு இறையாக மிதக்கிறான்..

தமிழர் கடலில் மீனவனை பாதுகாக்க துப்பு இல்லா இந்திய இராணுவமே...

வெளியேறு  தமிழர் கடலில் இருந்து..

தமிழர் இராணுவம் பாதுகாக்கட்டும்
தமிழர்நாட்டு மீனவனை.

கச்சதீவை மீட்க தமிழர் இராணுவதிற்க்கு
தெரியும்..

இந்தியர்களே வெளியேறுங்கள்
தமிழர்நாட்டை விட்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.