18/08/2017

எடப்பாடி அரசே பதவி விலகு...


உடனடித் தேவை உள்ளாட்சித் தேர்தல்கள். உள்ளூராட்சி அமைப்புகளின் நிர்வாகம் மிக மோசமாக இருக்கிறது. அடிப்படை வேலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சுகாதாரம் மிகவும் மோசமாக இருக்கிறது.

உள்ளூராட்சி அமைப்புகளும் இயங்கவில்லை. மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசும் இயங்கவில்லை. எடப்பாடி அரசு பதவி விலகுவதே மக்களுக்கு நல்லது.

எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக எடப்பாடி அரசு பதவியிலிருந்து அகற்றப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மக்களுக்கு நல்லது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.