18/08/2017

தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடி , தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்...


தமிழிசை மும்மூர்த்திகள் என்று சொல்லப்படுபவர்கள் அருணாசலக்  கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாபி பிள்ளை என்போரே...

ஆனால் இவர்களை மறைத்து, தெலுங்கு  சோத்துப் பண்டாரங்களான தியாகராஜர்,  சியாமா சாஸ்திரி, மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோரை  சங்கீத மும்மூர்த்திகள் என்று ஆக்கி இருக்கிறது திராவிடம்.

சமஸ்கிருத இசையான கர்நாடக சங்கீதத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லி, அந்த இடத்தில தமிழ் இசை மூவேந்தர்களை முன்னிறுத்தாமல், திராவிட முகரைகளை  முன்னிறுத்தி இருக்கிறது.

தமிழிசை பாட வேண்டிய இடத்தில, தெலுங்கு இசையை கொண்டு வந்து விட்டது.

இது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்குமான ஒரு மறைமுக ஒப்பந்தம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.