30/08/2017

உலகில் மிகக்கொடூரமாக வேட்டையாடபடும் இனம் மியன்மார் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள்...


மனித இனம் வேட்டையாடப்படும்
கொடுப்புலிகளும் , ஓநாய்களும் வாழும் தேசமாக மாறியுள்ளதை மியன்மார் படுகொலைகள் பறை சாட்டுகின்றன.

ஆண்கள் பெண்கள் குழந்தைகள்  என பாரபட்சம் இல்லாமல் கொடூர கொலைகள்.


அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய ஆன்சுங்கின் அரச பயங்கரவாத ராணுவ பயங்கரவாதிகளும் புத்த தீவிரவாதிகளும் சேர்ந்து  இந்த  இனப்படுகொலையை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.

உலக நாடுகள் மௌனம் காத்து வருகிறது வேதனை...


ஐ.நா மன்றம் தற்போது வாயே திறக்காது.. காரணம் இவை அனைத்தும் அவர்களின் முதலாளிகளான இலுமினாட்டிகள் விளையாட்டு இது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.