06/09/2017

காவல்துறை எனும் ஏவல்துறையின் அராசகம் தொடங்கியது.. வழக்கறிஞர்கள் இதை மனித உரிமை ஆணையத்தில் உடனே பதியவும்...


மாணவிகளின் ஆடைகளை பிடித்து இழுத்து, மாணவனின் கீழாடையை உருவி மாணவனை மானபங்க படுத்தி இழுத்து சென்ற காவல்துறை...

நீட்டிற்கு எதிராக குரல் கொடுத்த மறைந்த முதலமைச்சர் ஜெ நினைவிடத்தில் முறையிட சென்ற மாணவர்களை காவல்  துறை குண்டு கட்டாக தர தர வென அடித்து ஆடைகளை கிழித்து இழுத்து சென்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.