06/09/2017

இந்துத்துவ கொலைகாரக் கும்பலால் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் படுகொலை...


தந்தை லங்கேஷ் அவர்களை போலவே சிறந்த முற்போக்களாராக, பெண்ணியவாதியாக செயல் பட்டு வந்த ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் பல முறை இந்துத்துவ வெறியர்களால் மிரட்டலுக்குள்ளான கவுரி , அஞ்சாமல் தொடர்ந்து தலித்துகளுக்கு ஆதரவாகவும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக பேசியும் எழுதியும் வந்துள்ளார்.

இன்னிலையில் இந்துத்துவா வெறியர்களால் இன்று படுகொலை செய்யப்பட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.