29/09/2017

இந்திய பொருளாதாரத்தை மோடி குலைத்து விட்டார்... நாடு மிக மோசமான நிலையில் சிக்கி விட்டது என்று மோடியின் ஆதரவாளராக இருந்த ஆடிட்டர் குருமூர்த்தியே சொல்லியதன் மூலம், மோடி ட்ரவுசர் டர்ர்ர் என கிழிந்து விட்டது...


மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், இருந்தாலும் அவரை நம்பினோம், ஆனாலும் அவருக்கு பிரமணர்களுக்கே இருக்கக் கூடிய எந்த தகுதியும் திறமையும் இல்லை.

இந்தியாவை ஆள ஒரு பிராமணனால் தான் முடியும். மற்ற வகுப்பினரால் முடியாது. அறிவான பிராமணன் தான் இந்தியாவை வழி நடத்திச் செல்ல தகுதியானவன். அப்படிப்பட்ட  ஒரு பிராமணனை வரும் தேர்தலில் முன்னிலைப்படுத்தி, நரேந்திர மோடியை ஒதுக்கித் தள்ளி, தேர்தல் வியூகத்தை வடிவமைத்தால் தான்  2019  ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றியை ஈட்ட முடியும் இல்லாவிட்டால் அதோகதி தான் என்பது தான் குருமூர்த்தியின் கருத்து.

அந்த பிராமணன் யார் என்பது தான் இப்போது பாரதிய ஜனதாவில் கணிக்கப்படுகிறது.

ஆடிட்டர் குருமூர்த்தி, சுப்பிரமணியன் சாமி, ஆதித்யநாத் யோகி, அத்வானி ஆகியோர் இந்த போட்டியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

விரைவில் அடுத்த தேர்தலின் பிரதமர் வேட்பாளர் பாரதிய ஜனதாவில் அறிவிக்கப்படுவார். மோடி நடையைக் கட்ட வேண்டியது தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.