25/09/2017

திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி இருக்கிறது...


நாம் தமிழர் கட்சியில்  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10000 உறுப்பினர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் என்ற செய்தியை கேட்டதிலிருந்தே திமுகவும் சப்த நாடியும் அடங்கி விட்டது.

வீரமணி கிளம்பி வந்து விட்டார் அறிவாலயத்துக்கு. அவரும் ஸ்டாலினும் கூடிக்கூடி விவாதித்தார்கள்.

திமுகவுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தியாக வேண்டும். இல்லையேல் கட்சி நிலைக்காது என்பதை தெரிந்து கொண்டார்கள்.

நேற்று உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. புதிய உறுப்பினர்களே சேரவில்லை.

திமுகவில் ஏற்கனவே இருப்பவர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை சேர்த்தார்களே ஒழிய புதிய வரவு என்பதே இல்லை.  எல்லா மாவட்டங்களிலும் இதே நிலை தான்.

இத்தனைக்கும் கடந்த மாதங்களில் தான் திமுகவில் 50 ,000  பேர் இணைந்தார்கள் . ஒரு லட்சம் பேர் இணைந்தார்கள்  என்று மாவட்ட வாரியாக  கும்பல் கும்பலாக ஆட்களை சேர்த்தார்கள். இப்போது அதுவும் பொய்க் கணக்கு என்று தெரிய வருகிறது.

திமுகவில் அதே பழைய தலைகள், இப்போது அவர்களின் வாரிசுகள் என்று குறுநில மன்னர்கள் போக்கு தீவிரமாக இருக்க,  இந்தக் கட்சியில் நமக்கு எந்த வாய்ப்பும் எதிர்காலத்தில் இருக்காது என்று திமுகவினரே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இதர மக்கள்,  திமுக கொள்ளைக்கார கொலைகார, ஊழல் மிக்க, குடும்ப அரசியல் நடத்தும், தெலுங்கு கும்பல் கட்சி என்பதை திட்டவட்டமாக அறிந்து வைத்து இருக்கிறார்கள். அதனால் அவர்களும் திமுகவில் இணைய மறுக்கிறார்கள்.

இது ஸ்டாலினுக்கு பெரிய தலையிடியாக இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் திருட்டு திராவிட கும்பல் சதியாலோசனை செய்து வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.