25/09/2017

தமிழ் என்ற வார்த்தைக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. மற்ற மொழிக்கு அச்சிறப்பு இல்லை...


வல்லினத்தில் ஒரு எழுத்து - த
மெல்லினத்தில் ஒரு எழுத்து - மி
இடையினத்தில் ஒரு எழுத்து - ழ்

வல்லினம், மெல்லினம், இடையினம் முறையே கலந்து தமிழ் அமைந்ததுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.