08/09/2017

வணக்கம் நண்பர்களே நான் ஈரோடு பூர்விகா மொபைல் ஷோரூமில் மைக்ரோமேக்ஸ் மொபைல் வாங்கினேன்...


வாங்கிய சில நாட்களுக்குள் பழுதடைந்ததால் நான் கடைக்குச் சென்று மாற்றித்தருமாறு கூறினேன்.

ஆனால் அவர்கள் மாற்றித் தராமல் மன உளைச்சளுக்கு ஆளாக்கினார்கள்.

ஆகவே நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

இன்று தர்மம் வென்றது.

எனது கைப்பேசித்தொகை 14,500 மற்றும் இழப்பீட்டுத் தொகை சேர்த்து ரூபாய் 41300 கிடைப்பதற்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நன்றி.

அதனால் ஏமாற்றும் நோக்கத்துடன் எவரேனும் செயல்பட்டால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம்...

செய்தி -S.G.புபதி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.