12/09/2017

காவேரி புஷ்கரம்...


குரு எந்த எந்த இராசியில் இடம் பெயருகிறாரோ அந்த இராசிக்கு ஏற்ற நதிகளில் நீராடுவது தான் புஷ்கரம் அது இந்த முறை காவேரியில் வருகிறது...

இதில் நமக்கு தேவையான தகவல்..

12 இராசிகள்

12 நதிகளில்

12 வருடங்களுக்கு ஒரு முறை

12 × 12 வருடம் - 144

144 (மாமாங்கம்) வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவதால் இதன் பெயர் மகாபுஷ்கரம்.

இது ஒரு நிகழ்வில் உள்ள எடுத்துக்காட்டு மட்டுமே இதே போல எடுத்தால் அனைத்தும் 12 அடிப்படையில் தான் அமையும்.

இதன் மூலம் நாம் அறிவது 12 ன் அடிப்படையில் ஏதோ கணக்கீட்டு முறை கணிக்கப்பட்டுள்ளது என..

உண்மையான நகரத்தார்கள் தான் 12 ன் அடிப்படையில் கணக்கீட்டு முறையை பயண்படுத்தினார்கள் அதன் எச்சம் இப்போது நகரத்தார் என்ற பெயரில் இருக்கும் கார்காத்த வெள்ளாள கலப்புகளிடம் இப்போதும் உள்ளது...

உண்மையான நகரத்தார் கணக்கில்
ஒன்று - 1..

பத்து - 12 (ஆதாரம் இருக்கிறது).

இது போன்ற கணக்கீட்டு முறைகள் மாயன்நாகரீகத்திலும் பயண்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது...

இந்த 12 என்பது சூரியனை மிகதுல்லியமாக கணிக்கும் ஒரு முறை...

சூரியவழிபாடு என்பது கையெடுத்து சூரியனை வணங்குவது அல்ல அது ஒரு கணக்கு முறை என்பது பலருக்கு விளங்கியிருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.