20/10/2017

திராவிட அரசியல்வாதிகளே பதில் சொல்லுங்கள்...


திராவிடம் பேசுகிறவனெல்லாம் யோக்கியனுமல்ல...
தமிழ்தேசியம் பேசுகிறவனெல்லாம் அயோக்கியனுமல்ல...


1. நீதிமன்றத்தில் தமிழ் இல்லை

2. வங்கிகளில் தமிழ் இல்லை

3. அரசு கோப்புகளில் தமிழ் இல்லை

4. தொடர்வண்டித் துறையில் தமிழ் இல்லை

5. அறிவிப்புப் பலகைகளில் தமிழ் இல்லை

6. வானூர்தி சேவையில் தமிழ் இல்லை

7. ஆட்சி மொழியில் தமிழ் இல்லை

8. அஞ்சல் துறையில் தமிழ் இல்லை

9. தமிழன் பெயரிலும் தமிழ் இல்லை

10. மேற்படிப்புகளில் தமிழ் இல்லை

11. பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை

12. அரசு ஒப்பந்தங்களில் தமிழ் இல்லை

13. அரசியல்வாதி வீட்டிலும் தமிழ் இல்லை

14. கோயில்களில் தமிழ் இல்லை

15. வணிக நிறுவனங்களில் தமிழ் இல்லை

16. நாளிதழ்களில் தமிழ் இல்லை

17. வானொலிகளில் தமிழ் இல்லை

18. தொலைக்காட்சிகளில் தமிழ் இல்லை

19. இசையில் தமிழ் இல்லை

20. விளையாட்டில் தமிழ் இல்லை

21. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தமிழ் இல்லை

22. சட்டப்படிப்பில் தமிழ் இல்லை

23. ........................

அயோக்கியர்களுக்கு காவடி தூக்கும் யோக்கியவான்களே,

தமிழ்த்தேசியம் பற்றி ஒரு தமிழன், தமிழ்நாட்டில் பேசாமல் வேறு எந்த நாட்டில் பேசுவதாம்?

ஒரு மொழிக்கு அதன் சொந்த மண்ணிலேயே எந்த மரியாதையும் இல்லாமல் போகுமென்றால்...

பின் என்ன மயித்துக்குதான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதாம்?

தமிழர்களுக்காக போராடுகிறோம்
என்று கடந்த 50 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருட்டு திராவிட அரசியல்வாதிகளே பதில் சொல்லுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.