01/10/2017

தாமரைக்கு ஓட்டு போட்டது நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு...


குஜராத்தில் ஒருவர் ஜவுளி எடுக்க கடைக்கு சென்றுள்ளார் . டிரஸ் எடுத்துட்டு பில் வாங்கும் போது பில்லில் வித்தியாசமான ஒரு ஹிந்தி வாசகம் இருந்துள்ளது.

தாமரை நாங்கள் செய்த பெரும் தவறு.. என்பது தான் அந்த வாசகம்..

இதை கண்ட வாடிக்கையாளர் உடனே ட்விட்டரில் அதை பதிவு செய்ய சங்கிகள் பதறியடித்து ரிப்போர்ட் செய்து பதிவரின் பக்கத்தை 30 நாட்கள் முடக்கி விட்டார்கள்.

சீப்ப ஒழிச்சு வச்சா கல்யாணம் நின்னுடும் நினைக்கிறானுங்க கபோதிகள்...

ஒருத்தரை முடக்கலாம் எல்லாரையும் முடியுமா இப்போ வைரலா ஓடுதாம் அந்த ஒற்றை பில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.