02/11/2017

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாள் பெய்த கனமழையில் 2 பெண்கள் உள்பட 3 பேர் இறந்துள்ளனர்...


காட்டுமன்னார்கோயில், கீழபருத்திகுடி, எடையார், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.