02/11/2017

புறப்பட்டார் சகாயம் ஐஏஎஸ் , சேலத்தில் மாபேரும் மாநாடு, மாற்றத்தை விரும்பும் இளைஞர்களுக்கு மக்கள் பாதை அழைப்பு...


சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கோடிக்கணக்கான இளைஞர்களை ஒன்று திரட்டி லஞ்ச ஊழலுக்கு எதிராக களத்தில் இறங்குவேன் என சகாயம் அவர்கள் பேசியது குறிப்பிடதக்கது.

சகாயம் அவர்கள் நடத்தி வரும் மக்கள் பாதை இந்த மாநாட்டை நடத்தவுள்ளது.

அரசியல்வாதிகளிடையே இந்த அறிவிப்பு பீதியை கிளப்பியுள்ளது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.