22/11/2017

உலகை கட்டி ஆண்ட தமிழன்...


கடற்வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள் மொழித் தேவன் அறிமுகப் படுத்தியதே...

உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குடவோலை முறையை அறிமுகப் படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே..

வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம் மக்களை அடிமை படுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம் மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே..

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை, வரலாற்றையும் இலக்கியங்களையும் எடுத்துகாட்டாக முன் வைத்து நம் மக்கள் உணரும் வகையில் செய்வதன் மூலமே...

திராவிட கருத்துக்களில் சிக்கி தன் இனத்தை தானே அவமானப் படுத்தி பேசும் வழமையை அகற்ற முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.