22/11/2017

கரூர் மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு...


கருர் நகராட்சி 35-வது வார்டில் பல வருடங்களாக உள்ள தெரு விளக்குகளை மின்வாரிய அதிகாரிகள் மின் மீட்டர் இல்லை என்று சொல்லி துண்டித்து விட்டார்கள். இதனால், இப்பகுதி இருளடைந்து காணப்படுகிறது.

பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் வெளியே சென்றால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.