08/11/2017

நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி யார் என்று தெரியுமா..?


சந்தீப் நந்தூரி சென்னை மெட்ரோ வாட்டரில் செயல் இயக்குநராக இருந்தார். 

பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்தார். 

மெட்ரோ வாட்டரில் பணியாற்றிய அனுபவத்தால் நீர் மேலாண்மை குறித்து தெரியும் என்பதால் இவரும், மதுரை ஆட்சியர் வீரராகவ ராவும் சேர்ந்து உருவாக்கிய அற்புத திட்டம் தான் தெர்மாகோல். 

கடைசியில் வந்து மிதக்க விட்டதற்காக நாம் செல்லூர் ராஜுவை பிடித்துக் கொண்டோம்.   

தெர்மாகோலை மிதக்க விடும் சந்தீப் நந்தூரி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.