07/11/2017

தமிழகத்தின் ராகுல் காந்தி - காங்கிரசின் ஸ்டாலின்...


இருவருமே தங்கள் குடும்ப காரணத்தினால் மட்டுமே கட்சி  பொறுப்பில் இருப்பவர்கள்..

இருவருமே தங்கள் அறியாமையால் தான் கட்சி தலைமை பொறுப்பை பெற முடியாமல் இருக்கிறார்கள்..

இருவருமே துக்ளக் பட்டத்து இளவரசர்கள்..

இருவருமே குறிப்பில்லாமல் எந்த பிரச்சனை குறித்தும் பேச முடியாதவர்கள்..

இருவருமே தேர்தல் காலத்தில் ஸ்டண்ட் அடித்து மக்களை ஏமாற்ற முயல்பவர்கள்..

இருவருக்குமே ஏழைகளின் வாழ்க்கை பிரச்சனை தெரிவதில்லை..

இருவருமே தமது அருகில் சிறு கூட்டத்தை வைத்துக் கொண்டு உண்மையான உழைப்பாளிகளை விரட்டி கட்சி நடத்துபவர்கள்..

இத்தனை வருட அரசியலிற்கு பின்னும் இத்தனை அறியாமையில் இருவரும் இருப்பதற்கு காரணம் பட்டமும், பதவியும் கழுத்து மாலையாக தானாக வந்து விழும் என்ற அபாரா நம்பிக்கையால் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.