01/12/2017

மராட்டிய கன்னட சிவாஜிராவ் என்கிற ரஜினி காந்த்... தமிழர்களுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கு...


சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் போட்டாச்சு..

அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு..

படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு..

பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு..

அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு  கேக்குறீங்களேடா. நன்றி கெட்ட உலகமடா இது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.