01/12/2017

பாஜக மோடியும் சர்வாதிகார திருட்டு அரசியலும்...


ஜவஹர்லால் நேரு பாராளுமன்றத்தில் அழுததில்லை...

லால்பஹதூர் சாஸ்திரியும் பாராளுமன்றத்தில் அழுததில்லை...

இந்திராகாந்தி, மொரார்ஜிதேசாய், ராஜீவ்காந்தி, வி.பி.சிங் முதலியவர்களும் பாராளுமன்றத்தில் அழுததில்லை...

உலகின் பெரும்பாலான தலைவர்களும், அவரவர் நாட்டின் உயர்சபைகளில் அழுததில்லை....

ஆனால்....

ஹிட்லர் அழுதார்...

முசோலினி அழுதார்...

நரேந்திரமோடி பாராளுமன்ற வாசலில் விழுந்து கும்பிட்டு, பாராளுமன்றத்தில் அழுதார்...

சர்வாதிகாரிகள் எப்போதும் மக்கள் முன்னே முதலைக்கண்ணீர் வடித்து நடிப்பவர்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.