24/12/2017

விழித்துக்கொள் தமிழா...


அரசு தரவேண்டிய தண்ணீரை தனியார் விற்பதும், தனியார் விற்க வேண்டிய டாஸ்மாக்கை அரசு விற்பதும் அவர்களின் முட்டாள்தனம் இல்லை... நம் முட்டாள்தனமே...

என்னைக்கு இந்த தண்ணீர் பாட்டில் வந்துச்சோ.., அன்னைக்கு ஆரம்பிச்சது தான் தண்ணீர் பஞ்சம்.. என்ற வசனத்தில் ஆழமான உண்மை உண்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.