24/12/2017

குஜராத் கோத்ரா தொகுதியில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை எப்படி அதிகமானது ? - பிரியங்கா காந்தி பரபரப்பு கேள்வி...


இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு அவர் கூறியுள்ளார்.

குஜராத் கோத்ரா தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,76,417. ஆனால் எண்ணப்பட்டதாக கூறப்படும் வாக்குகள் 1,78,911 இது எப்படி சாத்தியம்.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வெறும் 258 வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.