24/12/2017

துறவிகள், ஆன்மிகத் தலைவர்கள், கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்கள் வழிபடப்படும் தேசம் வேண்டுமா அல்லது திப்பு சுல்தான் வழிபாட்டாளர்களின் தேசம் வேண்டுமா? என்கிறார் உத்தரப் பிரதேச மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்...


மானுட நெறியை அழிக்க நினைக்கும் விஷம கோஷம் ஆபத்தானது.

யோகியின் இந்த போக்கு கண்டிக்ககூடியது, வெள்ளைக்காரன் கால்களை நக்கி கொண்டு இருக்கும் போது அதை எதிர்த்து சீறிபாய்ந்தவன் தேசமகன் திப்புசுல்தான்.

தேவை திப்பு போன்ற தேசபக்தர்கள்...
தேவை இல்லை யோகி போன்ற தேச விரோதிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.