28/12/2017

மதுரை விஸ்வநாதபுரத்தில் பல் வலி என சென்றவர் சிகிச்சைக்கு பின் மரணம் , மருத்துவமனை மீது மனைவி போலிசில் புகார்...


பல் வலி என் சென்ற எனது கணவரின் பல்லை பிடுங்கியுள்ளனர். இதை தொடர்ந்து கணவரின் உடல் நிலை மோசமடைந்து வேறு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மனைவி புகார் அளித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.