28/12/2017

பயிரிட்ட நிலத்தை சேதப்படுத்த நான் சொல்ல வில்லை. நான் நிறுத்து மாறு தான் கூறினேன் எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை, விசாரிக்கவே அங்கு சென்றேன் - வீடியோ வைரலானதை தொடர்ந்து ஆரணி டிஸ்பி ரெஜினா விளக்கம்...


இது குறித்து சற்று முன் 2 நாளைக்கு முன்னர் வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

காணொளியில் இடம் பெற்றிருந்த டிஎஸ்பி ரெஜினா இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

விசாரித்துக் கொண்டிருக்கும் போதே ஒருவர் ட்ராக்டரை வைத்து பயிரிட்ட நிலத்தை சேதப்படுத்தினார். அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் சொல்லி அவர் செய்யவில்லை என டிஎஸ்பி விளக்கம் அளித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.